அதிபர் பதவியில் இருந்து உடனடியாக விலகுங்குள் என்று அதிபர் பர்வேஷ் முஷாரஃப்புக்கு பாகிஸ்தான் புலனாய்வுத்துறை முன்னாள் இயக்குநர் மசூத் செரீப் கடிதம் எழுதியுள்ளார்.