பாகிஸ்தான் விரும்பினால் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு உதவியாகத் தங்கள் நாட்டுப் படைகளை அனுப்புவதற்குத் தயாராக உள்ளதாக அமெரிக்கா மீண்டும் கூறியுள்ளது.