தங்கள் நாட்டு உள்விவகாரங்களில் தலையிடுவதை இந்தியா உடனடியாக நிறுத்திக் கொள்ளாவிட்டால், இரு நாடுகளுக்கு இடையிலான அமைதி முயற்சிகள் பாதிக்கப்படும் என்று பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.