'ஆதிவாசிகள் பகுதிகளில் தீவிரவாத படைகளின் செயல்பாடுகள் குறித்த பாகிஸ்தான் அரசின் தகவல்கள் திருப்தி அளிக்கவில்லை' என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.