விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு சர்வதேச நாடுகள் கொடுத்துவரும் நெருக்கடிகள் சிறிலங்க அரசின் நடவடிக்கைகளுக்கு உதவியாக உள்ளது என்று அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.