தென்னிலங்கையில் பாதுகாப்பு, தேடுதல் நடவடிக்கைகளுக்காக 8,000 க்கும் மேற்பட்ட சிறிலங்க ராணுவத்தினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.