இலங்கை இனப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட அனைத்துக் கட்சிக் குழு, தீர்வுத் திட்டத்தைத் தயாரிப்பதில் தோல்வி கண்டிருப்பதாகத் தெரிகிறது.