இலங்கை, மன்னாரில் விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்க ராணுவத்தினருக்கும் இடையில் நடந்த கடுமையான மோதலின் இறுதியில் 12 ராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் 27 பேர் படுகாயமடைந்தனர்.