இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்க ராணுவத்திற்கும் இடையில் நடந்த கடுமையான மோதலில் சிறிலங்க படையினர் 13 பேர் கொல்லப்பட்டதுடன், 40 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.