இந்தியாவுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள விரும்புவதாகவும், அதற்காக சர்வதேச விதிகளில் வரவிருக்கும் மாற்றங்களுக்காகக் காத்திருப்பதாகவும் பிரிட்டன் கூறியுள்ளது.