மலேசியாவில் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹிண்ட்ராஃப் அமைப்பின் தலைவர்கள் 5 பேரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.