ஆஃப்கானிஸ்தானில் தாலிபான்களை ஒழித்து அமைதியை நிலைநாட்டும் நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் வகையில் கூடுதலாக 3,200 படையினரை ஏப்ரல் மாதம் அனுப்ப அமெரிக்காவும், ஜெர்மனியும் முடிவு செய்துள்ளன.