பாகிஸ்தானில் ஷியா பிரிவினரின் மசூதியில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் 12 பேர் உடல் சிதறி பலியானதுடன், 25 பேர் படுகாயமடைந்தனர்.