மேற்கு வங்கத்தில் பறவை காய்ச்சல் தீவிரமடைந்துள்ளதால், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கோழி, முட்டைகளுக்கு பூடான் அரசு தடை விதித்துள்ளது.