சுமார் 240 ஆண்டுகளாக மன்னராட்சி நடந்துவரும் நேபாளத்தில், ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தி மக்களாட்சியை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.