தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா. நடேசனை இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் லாஸ் ஜொகான் சொல்வ்பேக் சந்தித்துப் பேசினார்.