பாகிஸ்தானில் லாகூர் உச்ச நீதிமன்றத்திற்கு அருகில் இன்று நடந்த தற்கொலைத் தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டதுடன் 50 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.