பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அயல்நாட்டு முகவாண்மை (ஸ்காட்லாந்து யார்ட்) விசாரணை நடத்துவதற்கு எதிராக அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.