பெனாசிர் படுகொலைக்குப் பின்னால் உள்ள மர்மத்தை வெளிக்கொணர்ந்து குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தருவதில் தனது அரசு உறுதியாக உள்ளதென்று பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப் கூறியுள்ளார்.