சிறிலங்கா தலைநகர் கொழும்புவில் இன்று நடந்த கண்ணிவெடித் தாக்குதலில் அந்நாட்டு அமைச்சர் டி.எம்.தசநாயக்க கொல்லப்பட்டார். மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர்.