சிறிலங்காவில் ராணுவத்தின் முப்படையினரும் காவல் துறையினர் உடனில்லாமல் பொதுமக்களின் வீடுகளைச் சோதனையிடக் கூடாது என்று அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.