இலங்கை இனப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில், சிறிலங்கா அரசு தனது அதிகாரங்களைத் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தி உள்ளது!