சர்வதேச பயங்கரவாத இயக்கமான அல் கய்டாவின் தலைவன் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கி இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்று அந்நாட்டு அதிபர் முஷாரஃப் கூறியுள்ளார்.