சர்வதேசப் பயங்கரவாத இயக்கமான அல் கய்டா, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப் ஆகியோருக்கு இணையதளம் மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளது.