இந்தோனேசியாவின் பப்புவா தீவில் இன்று அதிகாலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி அபாயம் ஏதுமில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.