ஜனநாயகத்தின் நலன்களைப் பாதுகாக்க வேண்டும் என்றால், சர்வதேச விதிகளையும், நாட்டின் சட்ட திட்டங்களையும் சிறிலங்கா அரசு மதித்து நடக்க வேண்டும் என்று ஃபிரான்ஸ் எச்சரித்துள்ளது.