பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஸ்காட்லாந்து யார்ட் காவல் அதிகாரிகள் தங்கள் விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.