இலங்கைக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வதை அமெரிக்கா திடீரென நிறுத்தி வைத்துள்ளது. இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதை கண்டித்து அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது.