மலேசியாவில் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தை நீக்கக் கோரி நடத்தப்பட்ட பேரணியில் காவல்துறையினர் தாக்குதல் நடத்தி அதில் பங்கேற்றவர்களை விரட்டியடித்தனர்.