மன்னார் இலுப்பைக்கடவைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் வைத்த கன்னி வெடியில் சிக்கி விடுதலைப் புலிகளின் இராணுவப் புலனாய்வுப் பொறுப்பாளரான கர்ணல் அருள்வேந்தன் என்ற சாள்ஸ் உள்ளிட்ட 4 பேர் பலியாயினர்.