போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து சிறிலங்கா அரசு தன்னிச்சையாக விலகிக் கொண்டதால் இலங்கையில் மோதல் மேலும் தீவிரமடையும் என்று ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.