போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து சிறிலங்கா அரசு தன்னிச்சையாக வெளியேறியதால் அந்நாட்டு அரசியலில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.