சிறிலங்கா அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 6 ஆண்டுகளுக்கு முன்பு கையெழுத்தான போர் நிறுத்த ஒப்பந்தத்தை கைவிடுவதென்று சிறிலங்கா அரசு முடிவு செய்துள்ளது.