சிறிலங்கா தலைநகர் கொழும்பில் ராணுவத்தினரை ஏற்றிவந்த பேருந்து ஒன்று சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் சிக்கியதாக அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.