புலிகளின் குரலை சிறிலங்கா அரசினால் எளிதில் நசுக்கிவிட முடியாது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் பா.நடேசன் கூறியுள்ளார்.