இலங்கையில் தமிழ்க் கைதிகள் சிறை வைக்கப்பட்டிருப்பது குறித்து செய்தி சேகரிக்க சென்ற பிரான்ஸ் செய்தியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.