இந்தியா பாகிஸ்தான் இடையிலான காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு கண்டால் மட்டுமே தெற்காசியாவில் நிரந்தர அமைதி ஏற்படுவது சாத்தியம் என்று பாகிஸ்தானின் முன்னாள் அயலுறவு அமைச்சர் குர்ஷித் முகமது கசூரி கூறியுள்ளார்.