பாகிஸ்தானில் நடக்கவுள்ள பொதுத் தேர்தலின் ஏற்பாடுகளை ராணுவத்திடம் கொடுக்க வேண்டும் என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ விடுத்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது.