அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் வீசிவரும் கடுமையான பனிப்புயலுக்கு இதுவரை 11 பேர் பலியாகி உள்ளனர். இதனால் அங்கு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் சோக நிகழ்ச்சிகளாக உருமாறியுள்ளன.