நேபாளத்தில் பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா தலைமையிலான அரசில் மீண்டும் பங்கேற்பது என்று மாவோயிஸ்டுகள் முடிவு செய்துள்ளனர். இதற்கான 22 அம்ச ஒப்பந்தம் நேற்றிரவு கையெழுத்தானது.