இந்தியாவுடன் மேற்கொள்ளும் கூட்டு ராணுவப் பயிற்சிகள், சர்வதேசப் பிரச்சனையாக உருவெடுத்து வரும் பயங்கரவாதத்தை எதிர்த்து ஒருங்கிணைந்த வழியில் போராடும் முயற்சிக்கு முக்கியம் என்று சீனா கூறியுள்ளது.