பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டதால் நிறுத்தி வைக்கப்பட்ட 78.5 கோடி டாலர் உதவியை மீண்டும் வழங்குவதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவை ஒப்புதல் வழங்கி உள்ளது.