ஜெனீவாவில் நடந்துவரும் மனித உரிமை மாநாட்டில், பாகிஸ்தானில் அதிகரித்துவரும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.