ஹின்ட்ராஃப் அமைப்பினர் 31 பேரின் மீதான கொலை முயற்சி வழக்குகள் கைவிடப்பட்டதை வைத்து ஹின்ட்ராஃப் தலைவர்களின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாது என்று கருத முடியாது என்று மலேசிய அரசு தெரிவித்துள்ளது.