பாகிஸ்தானில் இன்று அதிகாலை பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 50 பேர் பலியாயினர். நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.