ராணுவத்தின் மீதான தாக்குதல்கள் தொடருமானால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் தடை விதிக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச எச்சரித்துள்ளார்.