நமது சூரியக் குடும்பத்தில் உள்ள செவ்வாய் கிரகம் பூமியை நெருங்கி வருவதால் இன்று முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை வெறும் கண்களால் பார்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.