சிறிலங்காவில் ஐ.நாவின் மனித உரிமைகள் கண்காணிப்பு அலுவலகத்தை அமைக்க உதவ வேண்டும் என்று அந்நாட்டு அரசுக்கு அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.