ஆஃப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஆளுநர் மாளிகை அருகில் உள்ள கட்டடங்களின் மீது நடத்தப்பட்ட ராக்கெட் குண்டுத் தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர்.