மலேசியாவில் வாழ்ந்து வரும் பூர்வீக இந்தியர்களுக்கு சம உரிமைகளைப் பெற்றுத் தரும்வரைதங்களின் அகிம்சை போராட்டங்கள் தொடரும் என்று ஹின்ட்ராஃப் அமைப்பின் தலைவர் வேதமூர்த்தி கூறியுள்ளார்.